விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு வெடித்து சிதறியதில் மீனம்பட்டியைச் சேர்ந்த அஜித் (23) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
The post சாத்தூர் அருகே கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து; ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.